ஏழைகளுக்கு உதவி செய்வது மனிதனின் தலையாய கடமை .
வேலை செய்யமால் அரைநொடி கூட இருக்காதீர்கள் , விரும்பினாலும்
விரும்பாவிட்டாலும் ,இறைவனால் தரப்பட்ட தொழிலை செய்வது தான் மனிதனுக்கு
விதிக்கப்பட்ட கடமை .
பகையை களைந்தால் வெளியுலுள்ள பகை தானாகவே நீங்கிவிடும் . உள்ளப்பகை நீங்க இறைவன்
மீது பக்தி கொள்ள வேண்டும் . அதற்க்கு உள்ளத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் .
உயிர்களிடம் அன்பு செலுத்துவதுடன் , இயற்க்கை விதியை அனுசரித்து
வாழுங்கள் அடக்கம் பொறுமை ஆகிய குணங்களை
வளர்த்து கொண்டால் வாழும் வாழ்க்கை அர்த்தமனதாக இருக்கும் .
நிழலின் அருமை வெயிலில் தான் தெரியும் என்பது போல அதர்மம் இருந்தால் தான்
தர்மத்தை பிரித்து பார்க்க முடியும் . தர்மம் இருக்கும் வரை அதர்மமும் இருந்தே
தீரும் .
-- மகாகவி பாரதியார்