Wednesday, August 1, 2012

கவலை

------------- 

அன்றாடம் வீட்டுப் பாடமெழுதி
விரல் நோகும் சின்னக்குட்டி
எப்போதுமே வீட்டுப் பாடமெழுதாத
பெற்றோரைக் கண்டு
பொறாமைப் படுகிறாள். 
--------------------------------------------------------------

பல்லக்குத் தூக்கிகளே!
எந்த அடக்குமுறைக்கும்
அஞ்ச மாட்டோமென
மாநாட்டுப் பந்தலில் 
வீர முழக்கமிடுபவன் 
மூட்டைகடியிலும்,
மூத்திர நாற்றத்திலும்
முடங்கப் போவதில்லை.
நினைவிருக்கட்டும்! 
--------------------------------------









3 comments:

”தளிர் சுரேஷ்” said...

முதல் கவிதை அழகு! சூப்பர்!

இன்று என் தளத்தில் வெற்றி உன் பக்கம்! தன்னம்பிக்கை கவிதை! http:// thalirssb.blogspot.in

Agarathan said...

Thanks Suresh

திண்டுக்கல் தனபாலன் said...

பொறாமைப்படுவதையும், வீர முழக்கமும் ரசித்தேன்...

நன்றி...

பாடல் வரிகளை ரசிக்க : உன்னை அறிந்தால்... (பகுதி 2)

Blogger Widgets