குறுங் கவிதைகள்.
------------------------------ --------------
தாய் பட்டினி.
குழந்தை குடிக்கிறது
மனப் பால்.
-----
கருப்பண்ணசாமி
கடுங்காவல்.
காலியானது
உண்டியல்.
------
நேர்த்திக் கடன்.
வெட்டப்பட்ட ஆடு
உலையில் கொதிக்கிறது.
------
காங்கிரசு உட்கட்சி கூட்டம்.
வேட்டிகள் கிழிந்தன.
மண்டைகள் உடைந்தன.
சனநாயகம் செயித்தது.
-------
கந்துவட்டி சட்டம்
கழுத்தை நெருக்கியதால்
கல்வி தந்தையானார்
நவீன காமராசர்.
-------
காமராசர் ஆட்சியமைக்க
காமராசரை வீழ்த்தியவர்கள்
கம்பி எண்ணுகிறார்கள்.
கம்பிக்குள் வெளிச்சங்கள்?
-------
--அகரத்தான்.
Tweet
------------------------------
தாய் பட்டினி.
குழந்தை குடிக்கிறது
மனப் பால்.
-----
கருப்பண்ணசாமி
கடுங்காவல்.
காலியானது
உண்டியல்.
------
நேர்த்திக் கடன்.
வெட்டப்பட்ட ஆடு
உலையில் கொதிக்கிறது.
------
காங்கிரசு உட்கட்சி கூட்டம்.
வேட்டிகள் கிழிந்தன.
மண்டைகள் உடைந்தன.
சனநாயகம் செயித்தது.
-------
கந்துவட்டி சட்டம்
கழுத்தை நெருக்கியதால்
கல்வி தந்தையானார்
நவீன காமராசர்.
-------
காமராசர் ஆட்சியமைக்க
காமராசரை வீழ்த்தியவர்கள்
கம்பி எண்ணுகிறார்கள்.
கம்பிக்குள் வெளிச்சங்கள்?
-------
No comments:
Post a Comment