Saturday, August 20, 2011

காந்தியம்

 கண்ணுக்கு கண்
பல்லுக்கு பல்
கூடாதென்ற காந்தி 
இருபது யுகங்கள்
காத்திருந்து
கருவறுத்தான்

ஒரு தேன் கூட்டையும்,

இரண்டு லட்சம்
தேனீக்களையும்.

                 - அகரத்தான்   




No comments:

Blogger Widgets