Monday, September 5, 2011

தலைவர்கள்


















இனத்திற்காக                                 பணத்திற்காக


மொழிக்காக                               கனி மொழிக்காக

கொள்கைக்காக                            கொள்ளைக்காக

இனத்திற்காக குடும்பத்தை                குடும்பத்திற்காக இனத்தை
இழந்தவர்                                 கொன்றவர்

அயராது சமர் செய்து                     நாத்திகம் பேசியே ஆத்திகத்தை
வெற்றி கொடி நாட்டியவர்               தொடர்பவர்

தோழர்களது உழைப்பில்                  தொண்டர்களது உழைப்பில்
இன விடுதலையை வளர்த்தவர்          குடும்பத்தை வளர்த்தவர்

இன விடுதலைக்காக தன்                பதவிக்காக எதுவும் செய்பவர்..??  
இன்னுயிரையும் கொடுப்பவர்            

தேசிய தலைவர் , தம்பி என                 தமிழின தலைவர் , கலைஞர் என
உலக தமிழர்களால் கொண்டாடபடுபவர்      தாமே பட்டம் சூட்டி கொண்டவர்


நீ இருந்தாலும்                        நீ இருந்தாலும் இல்லை என்றாலும்     
 இல்லைதான் என்றாலும்               நாட்டுக்கு ஆகபோவதில்லை
என்றும் எங்கள் நெஞ்சினில்            ஒன்றும்


                        
          

                

No comments:

Blogger Widgets