Tuesday, September 27, 2011

தீராத விளையாட்டுப் பிள்ளை

பள்ளி விளையாட்டு மைதானங்கள் 
எல்லா காலங்களிலும்
எல்லோருடனும் அலுக்காமல் 
விளையாடிக் கொண்டிருக்கின்றன.  
நாம் தாம் களைத்து விடுகிறோம்.
                                                            - அகரத்தான்.   

No comments:

Blogger Widgets