எல்லோருக்கும்
உலகத்திற்குள் வீடும்,
எனக்கு மட்டும்
வீட்டிற்குள் உலகமும்.
------------------------------------
சாப்பிட்டே சாகிறான்.
தூங்கியே சாகிறான்.
விழித்தே சாகிறான்.
குடித்தே சாகிறான்.
நான் இலக்கியம் படித்தே
சாகச் சொல்கிறேன்.
---------------------------------------
எப்போதும் செய்வதாக சொல்லியே
எதுவும் செய்யாமல் சாகடிப்பீர்.
இம்முறை செய்வதாகச் சொன்ன
இலவசத் திட்டங்களை
செய்ய வேண்டாம் என்கிறோம்.
நாங்கள் வாழ்ந்துவிட்டு போகிறோம்.
----------------------------------------------------------
நல்லக் காதலர்களை விடவும்
கள்ளக் காதலர்கள் தாம்
உலகைத் தூங்க வைத்து
முழு திருப்தியடைகிறார்கள்.
-------------------------------------------------
நாட்டுப் பற்று அதிகமிருப்போர்
சம்பளம் பெறாமல்
நாட்டுக்கு உழைக்கக் கடவீராக.
-------------------------------------------------
அவசரப் பயணத்தின் போது தான்
பேருந்து ஓட்டுனர்கள்
நமக்கு நடை வண்டி நாட்களை
நினைவுக்கு படுத்துகிறார்கள்.
---------------------------------------------------
மும்மாரியில் நனைந்து
கட்சி அலுவலகங்களில்
புரளும் மலைப் பாம்புகள்,
உணர்வதில்லை தாம்
குடிநோயாளியாகியிருப்பதை.
-------------------------------------------------
- அகரத்தான்.
Tweet
உலகத்திற்குள் வீடும்,
எனக்கு மட்டும்
வீட்டிற்குள் உலகமும்.
------------------------------
சாப்பிட்டே சாகிறான்.
தூங்கியே சாகிறான்.
விழித்தே சாகிறான்.
குடித்தே சாகிறான்.
நான் இலக்கியம் படித்தே
சாகச் சொல்கிறேன்.
------------------------------
எப்போதும் செய்வதாக சொல்லியே
எதுவும் செய்யாமல் சாகடிப்பீர்.
இம்முறை செய்வதாகச் சொன்ன
இலவசத் திட்டங்களை
செய்ய வேண்டாம் என்கிறோம்.
நாங்கள் வாழ்ந்துவிட்டு போகிறோம்.
------------------------------
நல்லக் காதலர்களை விடவும்
கள்ளக் காதலர்கள் தாம்
உலகைத் தூங்க வைத்து
முழு திருப்தியடைகிறார்கள்.
------------------------------
நாட்டுப் பற்று அதிகமிருப்போர்
சம்பளம் பெறாமல்
நாட்டுக்கு உழைக்கக் கடவீராக.
------------------------------
அவசரப் பயணத்தின் போது தான்
பேருந்து ஓட்டுனர்கள்
நமக்கு நடை வண்டி நாட்களை
நினைவுக்கு படுத்துகிறார்கள்.
------------------------------
மும்மாரியில் நனைந்து
கட்சி அலுவலகங்களில்
புரளும் மலைப் பாம்புகள்,
உணர்வதில்லை தாம்
குடிநோயாளியாகியிருப்பதை.
------------------------------
- அகரத்தான்.
1 comment:
//அவசரப் பயணத்தின் போது தான்
பேருந்து ஓட்டுனர்கள்
நமக்கு நடை வண்டி நாட்களை
நினைவுக்கு படுத்துகிறார்கள்.
-----------------------------------------------//
unmai... vaalththukkal----
Post a Comment