Monday, October 24, 2011

மனிதாபிமானம்





சுட்ட மரத்தினுள்

கருகிய குஞ்சுக்காக

வட்டமிடும் பறவையின்

சிறகெல்லாம் சிதறுது

பொறுக்கு!! பொறுக்கு!!

காது குடையலாம்......!!!




No comments:

Blogger Widgets