![]() |

சிறுநீர் கழிக்காதீர்
வாகனம் நிறுத்தாதீர்
எச்சில் துப்பாதீர்
குப்பை போடாதீர் என
எழுதிப் போட்டால் மட்டுமே
கேட்பேன் எனும் பிறவிகளுக்கு
சொல்வதற்கு ஒன்றுமில்லை.
------------------------------
கவனம் தமிழர்களே!
தமிழ்ச் சமூகத்திற்கு கேடு
இலக்கியம் படைக்கிறேன்
பேர்வழி என்று
கருணாநிதி வடிவிலும் வரலாம்.
அகரத்தான் வடிவிலும் வரலாம்.
------------------------------
பாலுக்குப் பூனையை
காவல் வைக்காதீர்!
தவறினால்
நீங்களுமாச்சு,
பூனையுமாச்சு!
------------------------------
குரங்கையும் அவனையும்
தனித் தனியாக
பார்க்கத் தேவையில்லை.
அவ்வளவு அழகு.
------------------------------
- அகரத்தான்.
No comments:
Post a Comment