பேய்கள் அரசாண்டால்
சாத்திரங்கள்
பிணம் தின்னுகின்றன.
பிசாசுகளுக்கு
தரித்திரம் பிடித்தால்
அகோர பசிக்கு,
பாவம் !
தார்சாலைகளையும்
கான்கிரீட் வீதிகளையும்
வானுயர்ந்த பாலங்களையும்
விழுங்கி ஏப்பம் விடுகின்றன.
-------------------
- அகரத்தான்.
No comments:
Post a Comment